கவின் : | இனியா! எங்க போற? |
இனியன் : | தமிழ்ப்பள்ளிக்குப் போறேன், கவின். |
கவின் : | தமிழ் படிக்க எளிமையா இருக்கா? |
இனியன் : | கவின், தமிழ் ரொம்ப எளிமையா தான் இருக்கு. எனக்கு இப்போ உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் எழுதவும், படிக்கவும் தெரியும். |
கவின் : | ஓ… இவ்ளோ சீக்கிரமாவா? இன்னும் என்ன சொல்லிக்குடுத்தாங்க? |
இனியன் : | தமிழ்ல பாட்டு கூடப் பாடுவேன். ஆறு பாட்டு தெரியும். |
கவின் : | அட! இவ்ளோ தெரியுமா? கேட்கவே ஆசையா இருக்கு இனியா. நானும் சேரலாமா? |
இனியன் : | நாளைக்கே நீயும் சேர்ந்துடு, கவின். |