இரண்டாம் பருவம்
அகரம்
23.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 23
அனிச்சம் நுகர்ந்தால் வாடும்
மல்லிகை மணம் வீசும்
எருக்கம் நோய் தீர்க்கும்
குறிஞ்சிப்பூ அரிதாய்ப் பூக்கும்