இரண்டாம் பருவம்
அகரம்
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
பாடம் - 30
கவின்
புத்தகம்
படித்தான்.
மயில்
தோகை
விரித்தது.
கொடி
மரத்தில்
படர்ந்தது.
அவன்
மீன்
பிடித்தான்.
இனியன் ஈட்டி
எறிந்தான்
.
பாட்டி
கதை சொன்னார்.
சரிபார்
மீண்டும் செய்துபார்