இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

(குறள்:731)

- திருவள்ளுவர்

(தள்ளா = குறையா: தக்கார் = தகுதியுடையவர்)

பொருள்

குறையாத விளைபொருளும் தகுதியுடைய அறிஞரும் கேடு இல்லாத செல்வத்தை உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நல்ல நாடாகும்.