இகரம்
(முதல் பருவம்)
|
சிலம்பம் ஒரு கலை | ||||
|
வயலில் களை பறித்தார். | ||||
|
கூடைகள் செய்யக் கழை பயன்படுகிறது. | ||||
|
கடல் அலையில் விளையாடினான். | ||||
|
பாம்பு அளையிலிருந்து வெளியே வந்தது. | ||||
|
அம்மா குழந்தையை அழைத்தார். | ||||
|
எனக்கு முழங்காலில் வலி. | ||||
|
வளியால் மரங்கள் அசைந்தன. | ||||
|
இது நான் போகும் வழி. | ||||
|
கிளிக்குக் கூர்மையான அலகு உண்டு. | ||||
|
அளகு அடைகாக்கிறது. | ||||
|
வானுக்கு நிலவு அழகு. |
| 1. | களை | - | தேவையற்ற செடிகள் | ||
| 2. | கழை | - | மூங்கில் | ||
| 3. | அளை | - | புற்று | ||
| 4. | அழை | - | கூப்பிடுதல் | ||
| 5. | வளி | - | காற்று | ||
| 6. | வழி | - | பாதை | ||
| 7. | அலகு | - | பறவையின் மூக்கு | ||
| 8. | அளகு | - | கோழி |