இகரம்(இரண்டாம் பருவம்)
(குறள் – 298)
- திருவள்ளுவர்
(அகம் – மனம்; வாய்மை – உண்மை)
உடல் தூய்மை, நீரால் உண்டாகும். அதுபோல, மனத்தூய்மை உண்மை பேசுவதால் உண்டாகும்.