இகரம்
(இரண்டாம் பருவம்)
(குறள் 236)
- திருவள்ளுவர்
(தோன்றின் – பிறத்தல்; அஃதிலார் – அவ்வாறு இல்லாதவர்)
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமல் இருப்பதே நல்லது.