இகரம்(இரண்டாம் பருவம்)
(குறள் – 93)
- திருவள்ளுவர்
(இனிது – இன்பம் தருவது; நோக்கி – பார்த்தல்; இன்சொல் – இனிமையான சொல்)
முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.