உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - தொடருக்குப் பொருத்தமான வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்
1. கண்ணன் புத்தகக் கடையில் வேலை செய்து வந்தான்.
2. இளங்கோ திருக்குறளைப் படித்துமுடித்தான்.
3. ராமன் பெட்டியைத் தூக்கி வைத்தான்.
4. மாலா புத்தகக்கடைக்குச் சென்றுவந்தாள்.
5. சீதா ஓட்டப்பந்தயத்தில் ஓடிவந்து முதல்பரிசை வென்றாள்.