உகரம்
(இரண்டாம் பருவம்)
(பாடல் – 26)
- ஔவையார்
(மாசற – குற்றம் நீங்க; சீர்தூக்கின் – ஆராய்ந்து பார்ப்பின்; தேசம் – நாடு)
அரசனையும் குற்றம் நீங்கக் கற்றவனையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால், கற்றவனே சிறப்புடையவன் ஆவான். ஏனெனில், அரசனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்.
நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்.