உகரம்
(இரண்டாம் பருவம்)
- (பாடல் 16 )
- குமரகுருபரர்
(இல்லார் - இல்லாதவர்; இரந்து - யாசித்து; தலைவணங்கி – பணிவாக வணங்கி)
கல்வி, பொருள் என இவ்விரண்டும் செல்வம் எனப்படும். இவ்விரண்டும் இல்லாதவர், இருப்பவரிடம் யாசித்துப் பெறுவதுபோலத் தாமும் பிறரைப் பணிந்து வணங்கி இவற்றைப் பெறவேண்டும்.
ஊருடன் ஒத்து வாழ்.