உகரம்
(இரண்டாம் பருவம்)
![]() |
![]() |
|
| இருதிணை – இரண்டு + திணை | முக்கனி – மூன்று + கனி | |
![]() |
![]() |
|
| நாற்றிசை – நான்கு + திசை | ஐம்பொறி – ஐந்து + பொறி | |
![]() |
||
| அறுசுவை – ஆறு + சுவை | ||
மேலும் சில தொகைச்சொல் அறிவோம்.
| 2. | இருசுடர் | ஞாயிறு, திங்கள் |
| 3. | முத்தமிழ் | ஞாயிறு, திங்கள் |
| மூவேந்தர் | சேரர், சோழர், பாண்டியர் | |
| முப்பால் | அறம், பொருள், இன்பம் | |
| முக்காலம் | இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் | |
| மூவிடம் | தன்மை, முன்னிலை, படர்க்கை | |
| 4. | நாற்படை | தேர், யானை, குதிரை, காலாள் |
| 5. | ஐம்பூதம் | நிலம், நீர், காற்று, தீ, வானம் |
| ஐம்பெருங்காப்பியம் | சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி | |
| ஐந்திலக்கணம் | எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி | |
| ஐம்பால் | ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் | |
| ஐந்திணை | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை | |
| 6. | ஆறு பொழுது | மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு |
| 7. | எழுவகைப் பெண்பாற்பருவம் | பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் |
| எழுவகை ஆண்பாற்பருவம் | பாலன், விடலை, காளை, மீளி, மறவோன், திறவோன், முதுமகன் | |
| பூவின் ஏழு பருவம் | அரும்பு, மொட்டு, மலர், முகை, அலர், வீ, செம்மல் | |
| கடையெழு வள்ளல் | பாரி, காரி, பேகன், ஆய், ஓரி, அதிகன், நள்ளி | |
| 8. | எண்வகை மெய்ப்பாடு | நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை |
| 9. | நவ(ஒன்பது) இரத்தினம் | கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம் |
| 10. | பத்துப் பருவம் (ஆண்) | காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை |
| பத்துப் பருவம் (பெண்) | காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் |