உகரம்
(இரண்டாம் பருவம்)
- (பாடல் வரி 228 – 231)
- சீத்தலைச் சாத்தனார்
(மன்னுயிர் – நிலைபெற்ற உயிர் ; உண்டி – உணவு ; உறையுள் – இருப்பிடம்)
அறம் என்பது யாது என்றால், உயிர்களிடத்து எந்த வேறுபாடும் இன்றி உணவும் உடையும் வாழும் இடமும் தருவதே ஆகும்.
முயற்சி திருவினை ஆக்கும்