உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - தொடர்கள் சரியா / தவறா எனக் கண்டுபிடிக்கவும்

    
1. நிலவேம்பு இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
2. மாதுளை, மாம்பழம், வாழைப்பழம் ஆகிய மூன்றும் முக்கனி என்று அழைக்கப்படுகின்றன.
3. அயோத்திதாசர் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்னும் வார இதழைத் தொடங்கினார்.
4. வள்ளலார் சத்திய ஞான சபையைத் திருவாரூரில் நிறுவினார்.
5. இருசொல் இணையும்போது மாற்றம் ஏற்படுவது விகாரப் புணர்ச்சி ஆகும்.