கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைப்பகுதியிலிருந்து சரியான சொற்களை இழுத்து பெட்டிகளில் இடவும்:
எங்கள் பள்ளி பெரிய பள்ளி.
அதன் அருகில் சிறிய தோட்டமும் உள்ளது.
அத்தோட்டத்தில் நாள்தோறும் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும்.
“நானும் என் நண்பர்களும் அந்த இனிய காட்சியைக் கண்டு மனமகிழ்ச்சி அடைவோம்" என பூவண்ணன் தன் தாத்தாவிடம் கூறினான்.