| உசா - ஆராய்வு | 
95 | 
உடம்பொடுபுணர்ந்தது என்றது மிகும் என்ற சொல்லில் ரத்தை மிகூம் என நீட்டிக் கூறி உகரம் ஊகாரமாகும் என்னும் விதியை அதனுளமைத்தமையை | 
228 | 
| உண்கா - உண்கு+ஆ=உண் பேனா ? | 
63 | 
| உண்கா - உண்பேனே? | 
63 | 
| உண்கோ - உண்பேனோ? | 
63 | 
| உதோளி - உவ்விடம் | 
163 | 
| உதோள் - உவ்விடம் | 
306 | 
| உந்தி - கொப்பூழ் | 
100 | 
| உமண் - உப்பமைக்குஞ்சாதி ; உமணர் | 
253 | 
| உய்த்துணர்ச்சி - ஆராய்ந் துணர்தல் | 
167 | 
உயிரில் எழுத்து என்றது மெய்யும், ஆய்தமும், குற்றுகர மாகிய இவற்றை | 
85 | 
உயிர்க்கிழவன்-உயிராகிய கிழவன், கிழவன் - உரியோன் | 
102 | 
| உயிர்த்தல் - ஒலித்தல் | 
53 | 
| உரிஞ் - உரிஞ்சல் (உரோஞ்சல்) | 
98 | 
| உரு - மனத்தானுணரப்படுவது | 
9 | 
| உரு - நிறம் | 
71 | 
உருபின் பொருள்படவந்தவேற்றுமை - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி | 
215 | 
| உரும் - இடி | 
181 | 
| உருவு - வடிவு | 
141 | 
| உரை - விரிவுரை | 
28 | 
| உரை - வாக்கியநடை | 
20 | 
| உரைச்செய்யுள் - வாக்கிய நடையாலாகிய செய்யுள் | 
65 | 
| உலைவு - அசைவு | 
95 | 
| உவா - பூரணை | 
206 | 
| உழை - பெண்மான் | 
242 | 
| உறழ்தல் - மாறுதல் | 
108 |