தொல்காப்பியத்தில் சிறிது திரிந்த நூற்பாக்கள் | 74 | ஒளவென வரூஉ முயிரிறு சொல்லு ஞ ந ம வ வென்னும் புள்ளி யிறுதியுங் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்றா முன்னைய முடிபே யுகரம் பெறூஉ மாவயி னான.
| 152 | | 150 | பல்லவை நுதலிய வகர விறுபெய ரற்றொடு சிவண லெச்ச மின்றே. | 174 |
|