முகப்பு |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
401. கடவுள் வாழ்த்து |
'மா நிலம் சேவடி ஆக, தூ நீர் |
||
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக, |
||
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, |
||
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக, |
||
5 |
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய |
|
வேத முதல்வன்' - என்ப- |
||
'தீது அற விளங்கிய திகிரியோனே.' |
||
பாரதம் பாடிய பெருந்தேவனார். | உரை | |