முகப்பு |
அன்றை அனைய |
48. பாலை |
அன்றை அனைய ஆகி, இன்றும், எம் |
||
கண் உளபோலச் சுழலும்மாதோ- |
||
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ |
||
வைகுறு மீனின் நினையத் தோன்றி, |
||
5 |
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, |
|
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் |
||
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது |
||
அமரிடை உறுதர, நீக்கி, நீர் |
||
எமரிடை உறுதர ஒளித்த காடே. | உரை | |
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|