முகப்பு |
நின்ற சொல்லர் |
1. குறிஞ்சி |
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; |
||
என்றும் என் தோள் பிரிபு அறியலரே' |
||
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் |
||
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, |
||
5 |
புரைய மன்ற, புரையோர் கேண்மை; |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் |
||
தம் இன்று அமையா நம் நயந்தருளி, |
||
நறு நுதல் பசத்தல் அஞ்சிச் |
||
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! | உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்
|