முகப்பு |
இளங்கீரனார் |
116. குறிஞ்சி |
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல், |
||
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை |
||
நுண் மணல் அறல் வார்ந்தன்ன, |
||
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது - இளங்கீரன். |