முகப்பு |
மதுரையாசிரியன் கோடங்கொற்றன் |
144. பாலை |
கழிய காவி குற்றும், கடல |
||
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே |
||
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, |
||
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப் |
||
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ- |
||
செல் மழை தவழும் சென்னி |
||
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே! |
உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன் |