முகப்பு |
மள்ளனார் |
72. குறிஞ்சி |
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து |
||
எல்லாரும் அறிய நோய் செய்தனவே- |
||
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் |
||
பரீஇ வித்திய ஏனல் |
||
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! |
உரை | |
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார் |