முகப்பு |
மாடலூர் கிழார் |
150. குறிஞ்சி |
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி |
||
வான மீனின் வயின்வயின் இமைக்கும் |
||
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம் |
||
உள்ளின், உள் நோய் மல்கும்; |
||
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்! |
உரை | |
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார் |