முகப்பு |
வெண்பூதன் |
83. குறிஞ்சி |
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் |
||
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- |
||
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் |
||
தீம் பழம் தூங்கும் பலவின் |
||
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே! |
உரை | |
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன் |