முகப்பு |
வீங்கு இழை நெகிழ |
358. மருதம் |
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
||
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் |
||
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
||
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்: |
||
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
||
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
||
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. | உரை | |
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |