| முகப்பு | 
| 
செவ்வரைச் சேக்கை | 
| 187. குறிஞ்சி | 
| 
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி | ||
| 
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, | ||
| 
பெரு வரை நீழல் உகளும் நாடன் | ||
| 
கல்லினும் வலியன்-தோழி!- | ||
| 
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. | உரை | |
| 
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |