அஞ்சிறை வண்டின்

489
அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப,
மென் புல முல்லை மலரும் மாலை,
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,
நுண் புரி வண் கயிறு இயக்கி, நின்

வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9

உரை

Home
HOME