அணங்குடைப் பனித் துறைத் |
174 |
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன |
|
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்குஇழை |
|
பொங்கு அரி பரந்த உண்கண், |
|
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே. |
|
குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 4 |