அம்பணத்து அன்ன |
43 |
அம்பணத்து அன்ன யாமை ஏறி, |
|
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் |
|
யாணர் ஊர! நின்னினும் |
|
பாணன் பொய்யன்; பல சூளினனே. |
|
பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3 |