அம்ம வாழி தோழி என்னதூஉம்

332
அம்ம வாழி, தோழி! என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம்,
'கொடிதே காதலிப் பிரிதல்;
5
செல்லல், ஐய! என்னாதவ்வே.

பிரிந்த தலைமகன், 'சுரத்திடைக் கழியச் சென்றான்' என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து, தோழிக்குச் சொல்லியது. 2

உரை

Home
HOME