அம்ம வாழி தோழி நம் ஊர் நிரந்து |
228 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர் |
|
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் |
|
இரந்து குறையுறாஅன் பெயரின், |
|
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே? |
|
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8 |