அம்ம வாழி தோழி நாளும் நல் நுதல்

227
அம்ம வாழி! தோழி! நாளும்,
நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும்,
'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி,
நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ
5
விட்டனையோ அவர் உற்ற சூளே?

ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7

உரை

Home
HOME