அம்ம வாழி தோழி மகிழ்நன் தன் சொல் |
38 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் |
|
தண் தளிர் வௌவும் மேனி, |
|
ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே. |
|
தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. 8 |