அம்ம வாழி தோழி யாவதும் |
333 |
அம்ம வாழி, தோழி! யாவதும் |
|
வல்லா கொல்லோ தாமே அவண |
|
கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு, |
|
'யாஅம் துணை புணர்ந்து உறைதும்; |
|
5 |
யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே? |
புட்களை நொந்து சொல்லியது. 3 |