அம்ம வாழி தோழி யாவதும்

333
அம்ம வாழி, தோழி! யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு,
'யாஅம் துணை புணர்ந்து உறைதும்;
5
யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே?

புட்களை நொந்து சொல்லியது. 3

உரை

Home
HOME