அம்ம வாழி தோழி யான் இன்று |
118 |
அம்ம வாழி, தோழி! யான் இன்று, |
|
அறனிலாளற் கண்ட பொழுதில், |
|
சினவுவென் தகைக்குவென் சென்றனென் |
|
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே. |
|
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8 |