அவரோ வாரார் தான் வந்தன்றே குயில் பெடை |
341 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
குயில் பெடை இன் குரல் அகவ, |
|
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே! |
|
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது. |
|
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும். |