அவல்தொறும் தேரை |
453 |
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும் |
|
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண், |
|
கார் தொடங்கின்றால் காலை; அதனால், |
|
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர் |
|
5 |
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே. |
பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3 |