அழல் அவிர் நனந் தலை

326
அழல் அவிர் நனந் தலை நிழல் இடம் பெறாது,
மட மான் அம் பிணை மறியொடு திரங்க,
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற, சுரமே;
5
இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே!

இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து, நொந்து சொல்லியது. 6

உரை

Home
HOME