அறம் புரி அரு மறை |
387 |
'அறம் புரி அரு மறை நவின்ற நாவின் |
|
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று |
|
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே! |
|
கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை |
|
5 |
இன் துணை இனிது பாராட்ட, |
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7 |