அறியாமையின்வெறி என |
242 |
அறியாமையின், 'வெறி' என மயங்கி, |
|
அன்னையும் அருந் துயர் உழந்தனள்; அதனால், |
|
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ் |
|
ஆய் மலர் உண்கண் பசப்ப, |
|
5 |
சேய் மலை நாடன் செய்த நோயே. |
தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. 2 |