அன்னாய் வாழி வேண்டு அன்னை உவக்காண் |
206 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண் |
|
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்; |
|
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள், |
|
பாசி சூழ்ந்த பெருங் கழல், |
|
5 |
தண் பனி வைகிய வரிக் கச்சினனே! |
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 |