அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று |
209 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று |
|
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின், |
|
கொண்டல் அவரைப் பூவின் அன்ன |
|
வெண் தலை மா மழை சூடி, |
|
5 |
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே. |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9 |