அன்னை வாழி வேண்டு அன்னை கழிய முண்டகம் |
108
|
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய |
|
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் |
|
எம் தோள் துறந்தனன்ஆயின், |
|
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே? |
|
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8
|