அன்னை, வாழி வேண்டு அன்னை நம் ஊர் நீல் நிறப்

102
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.

இதுவும் அது. 2

உரை

Home
HOME