ஆய் நலம் பசப்ப

318
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய,
வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ,
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்,
5
கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே.

'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8

உரை

Home
HOME