|  | தொடக்கம் | 
| 
அள்ளூர் நன்முல்லையார் | 
| 
 306 | 
| 
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி, | |
| 
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர் | |
| 
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை | |
| 
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது; | |
| 
5 | 
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும் | 
| 
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு | |
| 
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே. | |
| 
திணை அது; துறை மூதில் முல்லை.
 | |
| 
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
 |