| முகப்பு | தொடக்கம் | 
| 
ஆலியார் | 
| 
 298 | 
| 
எமக்கே கலங்கல் தருமே; தானே | |
| 
தேறல் உண்ணும் மன்னே; நன்றும் | |
| 
இன்னான் மன்ற வேந்தே, இனியே | |
| 
நேரார் ஆர் எயில் முற்றி, | |
| 
5 | 
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே. | 
| 
திணை கரந்தை; துறை நெடுமொழி.
 | |
| 
ஆலியார் பாடியது.
 |