| முகப்பு | தொடக்கம் | 
| 
ஒக்கூர் மாசாத்தனார் | 
| 
 248 | 
| 
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்! | |
| 
இளையமாகத் தழை ஆயினவே; | |
| 
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து, | |
| 
இன்னா வைகல் உண்ணும் | |
| 
5 | 
அல்லிப் படூஉம் புல் ஆயினவே. | 
| 
திணை அது; துறை தாபத நிலை.
 | |
| 
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.
 |