| முகப்பு | தொடக்கம் | 
| 
ஓரம் போகியார் | 
| 
 284 | 
| 
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என, | |
| 
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப, | |
| 
நூலரி மாலை சூடி, காலின், | |
| 
தமியன் வந்த மூதிலாளன் | |
| 
5 | 
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த | 
| 
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத் | |
| 
திரிந்த வாய் வாள் திருத்தா, | |
| 
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஓரம்போகியார் பாடியது.
 |